திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 436

தொடர்ந்து படிக்கread this section continuously

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசைஉரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #436

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com