இரண்டாம் தந்திரம்12. திரோபாவம்
தொடர்ந்து படிக்கread this section continuously
காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனைஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #434
0:000:00





