திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 434

தொடர்ந்து படிக்கread this section continuously

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனைஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #434

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com