இரண்டாம் தந்திரம்11. சங்காரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனைமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டுகாயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #430
0:000:00





