திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 427

தொடர்ந்து படிக்கread this section continuously

நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்குஉய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #427

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com