திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 424

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதிஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #424

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com