இரண்டாம் தந்திரம்11. சங்காரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதிஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #424
0:000:00





