திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 423

தொடர்ந்து படிக்கread this section continuously

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசவிதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #423

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com