இரண்டாம் தந்திரம்11. சங்காரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசவிதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #423
0:000:00





