திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 420

தொடர்ந்து படிக்கread this section continuously

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடிநணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #420

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com