இரண்டாம் தந்திரம்10. திதி
தொடர்ந்து படிக்கread this section continuously
தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லைஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழிதாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #419
0:000:00





