திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 417

தொடர்ந்து படிக்கread this section continuously

உற்று வனைவான் அவனே உலகினைப்பெற்று வனைவான் அவனே பிறவியைச்சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதைமற்றதும் அவனே வனையவல் லானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #417

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com