திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 415

தொடர்ந்து படிக்கread this section continuously

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்தானொரு காலந்தண் மாயவனு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #415

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com