திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 409

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்அப்பரி சேதென்று புகலும் மனிதர்அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #409

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com