திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 403

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராக இசைந்துஇருந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #403

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com