திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 399

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்துபெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால்துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #399

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com