திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 393

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்துமேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #393

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com