இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி
தொடர்ந்து படிக்கread this section continuously
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #391
0:000:00





