திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 391

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #391

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com