திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 388

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடைகாயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடைஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்திநீரிடை மண்ணின் நிலைப்பிறப்பு ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #388

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com