திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 385

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #385

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com