திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 384

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்சார்வத்துச் சத்திஒரு சாத்துமா னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #384

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com