திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 382

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #382

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com