இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்
தொடர்ந்து படிக்கread this section continuously
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்ஆள்கொடுத் தின்பமுங் கொடுத்துக் கோளாகத்தாள்கொடுத் தானதடி சாரகி லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #379
0:000:00





