திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 377

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானக் கமலத் திருந்த சதுமுகன்தானக் கருங்கட லூழித் தலைவனும்ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்றதானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #377

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com