திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 375

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்ததுசென்றார் இருவர் திருமுடி மேற்செலநன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #375

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com