இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்
தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்ததுசென்றார் இருவர் திருமுடி மேற்செலநன்றுஆங் கழலடி நாடஒண் ணாதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #375
0:000:00





