திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 374

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #374

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com