திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 368

இரண்டாம் தந்திரம்6. சக்கரப் பேறு

தொடர்ந்து படிக்கread this section continuously

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்சக்கரந் தன்னைத் தரிக்கஒண் ணாமையால்மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்தக்கநற் சக்தியைத் தான்கூறு செய்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #368

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com