இரண்டாம் தந்திரம்5. பிரளயம்
தொடர்ந்து படிக்கread this section continuously
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்திருவருங் கோவென் றிகல இறைவன்ஒருவனும் நீருற ஓங்கொளி யாகிஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #362
0:000:00





