திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 359

இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி

தொடர்ந்து படிக்கread this section continuously

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #359

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com