இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி
தொடர்ந்து படிக்கread this section continuously
சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்எந்தை யிவனல்ல யாமே உலகினிற்பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்யஅந்தமி லாதானும் அருள்புரிந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #354
0:000:00





