திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 354

இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி

தொடர்ந்து படிக்கread this section continuously

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்எந்தை யிவனல்ல யாமே உலகினிற்பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்யஅந்தமி லாதானும் அருள்புரிந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #354

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com