இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்றுநாடி இறைவா நமஎன்று கும்பிடஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #352
0:000:00





