இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தாங்கி இருபது தோளுந் தடவரைஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலிஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #350
0:000:00





