திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 349

இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழிவாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #349

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com