திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 348

இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானைஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டாபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்பரிவொடு நின்று பரிசறி வானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #348

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com