இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்
தொடர்ந்து படிக்கread this section continuously
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானைஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டாபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்பரிவொடு நின்று பரிசறி வானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #348
0:000:00





