திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 347

இரண்டாம் தந்திரம்3. இலிங்க புராணம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கிமுடிசேர் மலைமக னார்மக ளாகித்திடமாத வஞ்செய்து தேவர் அறியப்படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #347

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com