திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 345

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

மூலத் துவாரத்து மூளும் ஒருவனைமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #345

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com