திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 343

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்முப்புர மாவது மும்மல காரியம்அப்புரம் எய்தமை யாருமறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #343

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com