இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு
தொடர்ந்து படிக்கread this section continuously
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்முப்புர மாவது மும்மல காரியம்அப்புரம் எய்தமை யாருமறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #343
0:000:00





