திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 342

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்றஅங்க முதல்வன் அருமறை யோதிபால்பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #342

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com