இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு
தொடர்ந்து படிக்கread this section continuously
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னறஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #341
0:000:00





