திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 341

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னறஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #341

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com