திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 340

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டுநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #340

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com