இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு
தொடர்ந்து படிக்கread this section continuously
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #339
0:000:00





