திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 339

இரண்டாம் தந்திரம்2. பதிவலியில் வீரட்டம் எட்டு

தொடர்ந்து படிக்கread this section continuously

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #339

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com