திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 332

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #332

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com