முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #332
0:000:00





