திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 328

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்கள்ளுண்ணும் மாந்தர் கருத்துஅறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #328

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com