திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 327

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்காமத்தோர் காமக்கள் ளுண்டே மயங்குவர்ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்நாமத்தோர் அண்ணலை நணுகுவர் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #327

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com