திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 325

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டுநித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #325

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com