திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 324

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

கழுநீர்ப் பசுப்பெறிற் பின் கயந்தேராகழுநீர் விடாய்த்துத்தங் காயம் சுருக்கும்முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்செழுநீர்ச் சிவன்றன் ஆனந்தத் தேறலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #324

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com