திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 319

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்ஓதி உணரவல் லோமென்பர் உள்நின்றசோதி நடத்துந் தொடர்வுஅறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #319

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com