திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 318

தொடர்ந்து படிக்கread this section continuously

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்சுற்றமும் வீடார் திரிசறார் மூடர்கள்மற்றும் பலதிசை காணார் மதியிலோர்கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #318

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com