முதல் தந்திரம்22. கல்லாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
நில்லாது சீவன் நிலையன்றுஎன் றெண்ணிவல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்கல்லா மனித்தர் கயவர் உலகினில்பொல்லாத வினைத்துயர் போகஞ்செய் வாரே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #314
0:000:00





