முதல் தந்திரம்22. கல்லாமை
தொடர்ந்து படிக்கread this section continuously
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்துநில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்எல்லா உயிர்க்கும் இறைவனே யாயினும்கல்லாதவர் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #312
0:000:00





