திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 311

தொடர்ந்து படிக்கread this section continuously

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்அல்லா தவர்கள் அறிவு பலவென்பார்எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறைகல்லா தவர்கள் கலப்புஅறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #311

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com