திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 308

முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்

தொடர்ந்து படிக்கread this section continuously

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமாமகிழநின் றாதியை ஓதி உணராக்கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #308

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com