முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமாமகிழநின் றாதியை ஓதி உணராக்கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #308
0:000:00





