முதல் தந்திரம்21. கேள்வி கேட்டமைதல்
தொடர்ந்து படிக்கread this section continuously
விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போதுவழுக்கி விழாவிடில் வானவர் கோனும்இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #305
0:000:00





